உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், நவம்பர் 14, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கொல்கத்தா பாங்கிங் அகாதெமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

சிதம்பரம்:
 
             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தொலைதூரக்கல்வி இயக்ககம் வாயிலாக வங்கி மேலாண்மை பட்டயப் படிப்புகளை வழங்க கொல்கத்தா பாங்க்கிங் அகாதெமியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
 
          துணைவேந்தர் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் முன்னிலையில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, கொல்கத்தா பாங்க்கிங் அகாதெமி நிர்வாக மேலான் இயக்குநர் ஸ்ரீகலா ஆகியோர் கையெழுத்திட்டனர்.நிகழ்ச்சியில் தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், கே.பத்மநாபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
 
இதுகுறித்து துணைவேந்தர் ராமநாதன் கூறுகையில், 
 
          அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையம் சமுதாயத்திற்கு பயன் அளிக்கக்கூடிய புதிய படிப்புகளை வழங்கி வருகிறது. இப்போது தொடங்கப்படவுள்ள வங்கி மேலாண்மை பட்டய படிப்பு, அரசு வங்கிகளில் உடனடி வேலைவாய்ப்பினை அளிக்கக்கூடியது. இதன் மூலம் வங்கிகளில் பணிபுரிவதற்கு தேவையான ஆற்றல்மிகு திறமையை வளர்த்துக் கொள்ள முடியும் என்றார்.
 
 
 
 

Read more »

கடலூர் அருகே தொண்டமாநத்தம் வார்டு உறுப்பினர் அடித்துக்கொலை

கடலூர்:

          கடலூர் அருகே தேர்தல் முன்விரோதம் காரணமாக கவுன்சிலர் அடித்து கொலை செய்யப்பட்டார். கடலூர் சேடப்பாளையம் எஸ்.என்.நகரைச் சேர்ந்தவர் அய்யப்பன் (24). நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் தொண்டமாநத்தம் வார்டு உறுப்பினர் பதவிக்கு அய்யப்ப னும் அதே ஊரைசேர்ந்த மணிகண்டனும்(24) போட்டியிட்டனர். இதில் அய்யப்பன் 204 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதனால் மணிகண்டன் தரப்பினர் அய்யப்பன் மீது கோபம் அடைந்தனர்.

         இந்நிலையில் நேற்று மாலை அப்பகுதியில் நடந்த 100 நாள் வேலை உறுதி திட்டத்தை பார்வையிட்டுவிட்டு அய்யப்பன் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் சேகர் என்பவரின் வீட்டருகில் மணிகண்டன் தரப்பினை சேர்ந்தவர்கள் அவரை இரும்பு பைப் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி உள்ளனர். இதில் அய்யப்பன் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது உடல் நிலை மோசமான நிலையில் இருந்ததால் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

         இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பனின் மனைவி ரம்யா கொடுத்த புகாரின் பேரில் இளநீர் வியாபாரி சேகர், சுரேஷ், ஜெயக்குமார், மணிகண்டன், வெங்கடேசன், கணபதி ஆகியோர் மீது கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இதற்கிடையே புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அய்யப்பன் இறந்தார்.







Read more »

Court quashes memo against govt employee

         The Madurai bench of the Madras high court on Friday quashed a charge memo and the final order against a government staff on the ground that the rural development department had initiated belated proceedings against him.

        The court was hearing a petition filed by K Dakshinamoorthy, a junior assistant at Mangalore Panchayat Union, Cuddalore district. In his petition Dakshinamoorthy said , a junior assistant at Mangalore Panchayat Union, Cuddalore, district. The charge against him was that as a junior assistant, he had not followed the tender procedure as per the government order with regard to purchase of street lights and other electrical materials and caused loss. The said charges were in relation to the transaction said to have taken place between the month of November 1985 and February 1986.



Read more »

Ramadoss against AIADMK govt freebies

Cuddalore:

         PMK founder leader Dr S Ramadoss today lashed out at the provision of free mixies, fans by the AIADMK government and said only good education and employment would lift the people from below the poverty line. The AIADMK government does not have any good policy for the uplift of such people. Only good education and employment and not provision of free fans and mixies will benefit BPL people, he said at the party's district level meet here. He said the PMK would from this week work on a 25 point programme, including employment to all youth, eradication of corruption and social justice and banning of liquor and tobacco. 









Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior